பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

பண்ருட்டி அருகே நடந்த சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :26 ஜூலை 2016, 6:46 am

சீனிவாசன்

நெய்வேலி: பண்ருட்டி அருகே நடந்த சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிபாலன் (45) விவசாயி. இவரது மனைவி சுமதி திங்கள் இரவு தெற்கு மேல்மாம்பட்டு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் விலாசம் விசாரிப்பது போல் பேசி கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து, சுமதி அளித்த புகாரின் கடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.