வீட்டில் தனியாக இருந்த சிறுவனிடம் நூதன முறையில் திருட்டு: 7 பவுன் நகை பறிப்பு
திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவனிடம் நூதன முறையில் மர்ம நபர் 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது குறித்து ஒலக்கூர் போலீஸார் செவ்வாய்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.










