அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுக்கோட்டை: 1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் ரூ.1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:34 pm

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் ரூ.1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வேம்பங்குடி இந்தியன் வங்கியில் போலியான பெயரில் வேளாண் கடன், நகைக்கடன் மூலம் ரூ.1.52 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையின் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.