சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு
சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை சூழூர் விமானப்படைத் தளத்தில் புகுந்த மர்ம நபரை விமானப்படை போலீசார் பிடித்து சூலூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட நபரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரனாக பேசுவதாகவும், தான் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் சீனிவாசலு என்றும் கூறியுள்ளார்.
இவர் மனநிலை சரியில்லாதவரா என்று பரிசோதிக்க கோவை நீதிமன்றத்தில் அனுமதி வாங்க இவரை கொண்டு சென்றுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் விமானப்படை தளத்தில் பிடிப்பட்ட நபர்களில் இவர் நான்காவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...