தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு

சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2016, 9:10 am

மதன்

சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை சூழூர் விமானப்படைத் தளத்தில் புகுந்த மர்ம நபரை விமானப்படை போலீசார் பிடித்து சூலூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட நபரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரனாக பேசுவதாகவும், தான் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் சீனிவாசலு என்றும் கூறியுள்ளார்.

இவர் மனநிலை சரியில்லாதவரா என்று பரிசோதிக்க கோவை நீதிமன்றத்தில் அனுமதி வாங்க இவரை கொண்டு சென்றுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் விமானப்படை தளத்தில் பிடிப்பட்ட நபர்களில் இவர் நான்காவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.