எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

தில்லியில் மாநாடு: பெண் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க தமிழக பெண் எம்.எல்.ஏ.க்கள் தில்லிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க தமிழக பெண் எம்.எல்.ஏ.க்கள் தில்லிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
 சட்டப் பேரவை பெண் உறுப்பினர்களின் மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள பெண் உறுப்பினர்களும் அதில் பங்கேற்கவுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களும் பங்கேற்க வெள்ளிக்கிழமை சென்றனர். முன்னதாக, மாநாட்டில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து, சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலுடன் ஆலோசனை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.