தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

என்.எல்.சி. சுரங்கத்தில் தாமிரக் கம்பி திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார்

நெய்வேலி சுரங்கப்பகுதியில் தாமிரக் கம்பி திருடிய இளைஞரை தெர்மல் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :23 மார்ச் 2016, 9:10 am

சீனிவாசன்

நெய்வேலி சுரங்கப்பகுதியில் தாமிரக் கம்பி திருடிய இளைஞரை தெர்மல் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

நெய்வேலி, என்எல்சி சுரங்கம்-1, ஆர்.ஆர். யார்டு பகுதியில் சிஐஎஸ்எப் காவலர் சோனிக்குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆர்.ஆர். யார்டு பகுதியில் இருந்து 17 மீட்டர் தாமிரக் கம்பியை திருடியதாக ஒருவரை பிடித்து தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தியதில் தாண்டவன்குப்பம் பெரியண்ணன் மகன் பெரியசாமி(28) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.