தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூர் தேமுதிக அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடலூரில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

News image
Updated On :23 மார்ச் 2016, 9:10 am

சீனிவாசன்

மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடலூரில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தேமுதிக ஒன்றிய செயலர் ஜி.ராயல் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர செயலர் ஏ.ஜி.தஷ்ணா, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.ஜெயசங்கர், மாவட்ட கேப்டன் மன்ற செயலர் ஏ.லெனின், நகர தலைவர் வி.சி.சரவணன், துணைசெயலர் எம்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிமுக நகர செயலர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த், ரமேஷ், தமிழ்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஜெயசீலன், செந்தில், ஸ்ரீதர், பிரதீப், அலக்ஸ் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.