பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

காஞ்சிபுரம்: நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி

காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Updated On :30 மார்ச் 2016, 9:00 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஸ்டேஷ்னரி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அவ்வழியாக வந்த கார், லாரி மீது மோதியதில், காரில் வந்த 3 பேர் பலியாகினர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மிகவும் இருட்டான பகுதியில், எந்த சமிக்ஞையும் இல்லாமல் லாரி நிறுத்தப்பட்டிருந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.