நெய்வேலி அருகே ஒரே வாக்குச்சாவடியில் 3 வேட்பாளர்கள் வாக்குப்பதிவு
நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், ஒரே வாக்குச்சாவடியில் 3 வேட்பாளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.


பன்ருட்டி: நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், ஒரே வாக்குச்சாவடியில் 3 வேட்பாளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.
பன்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோரத்தூர் கிரமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தொகுதி வேட்பாளருமான சோரத்தூர் ராஜேந்திரன் (அதிமுக), இவருடைய சகோதரர் நெய்வேலி அதிமுக தொகுதி வேட்பாளர் ராஜசேகர், நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் ஆகியோர்
குடும்பத்தினருடன் சோரத்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்களித்தனர். மூவரும் ஒரே ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...