தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டியில் கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் காலை 9 மணியளவில் 17 சதவீதமும், 11 மணியளவில் 34 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது.

News image
Updated On :16 மே 2016, 7:03 am

சீனிவாசன்

பண்ருட்டி: பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் காலை 9 மணியளவில் 17 சதவீதமும், 11 மணியளவில் 34 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது.

பண்ருட்டியில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகின்றது. எனினும் வாக்குப்பதிவு எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நடைபெறுகின்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருவதாக பண்ருட்டி தேர்தல் நடத்தும் அதிகாரி மதியழகன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.