தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூர் அருகே கற்சிலைகள் உடைப்பு: வழக்குபதியாததால் மக்கள் வேதனை

சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயிலில் மூர்த்தி கற்சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :31 மே 2016, 10:53 am

மதன்

சூலூர் : சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயிலில் மூர்த்தி கற்சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கற்சிலைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உடைத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும், வழக்குப்பதிவும் செய்யவில்லை என பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் இன்று புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.