மீன் உணவு சாப்பிட்ட முதியவர் பரிதாப சாவு: மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
பண்ருட்டி அடுத்துள்ள குடிமீயாகுப்பம் காலணியைச் சேர்ந்தவர் பெருமாள் (87). இவர் நேற்று மீன் உணவு சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










