பல்வேறு விதமான வங்கி சேவைகளுக்காக நாளை முதல் தமிழகத்தில் சிறப்பு முகாம்
ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் உள்ளிட்ட சிறப்பு வங்கி சேவைகளுக்காக அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் டிசம்பர்-2 ஆம் தேதிவரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.










