பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நெய்வேலி வருகை

நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்று பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்திற்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை வருகை தந்தார்.

News image
Updated On :4 அக்டோபர் 2016, 10:42 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்று பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்திற்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை வருகை தந்தார்.

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 12.30 மணியளவில் நெய்வேலி விமானத்தளத்திற்கு வந்த அவரை என்.எல்.சி நிறுவன தலைவர் சரத்குமார் ஆச்சாரியா மற்றும் இயக்குனர்கள் வரவேற்றனர்.

அங்கிருந்து புறப்பட்ட அவர் நெய்வேலியில் உள்ள நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை அவர் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.