காவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து 8-ந்தேதி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு!
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசைக் கண்டித்து பா.ம.க. சார்பில் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.









