பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அடிப்படை வசதி கோரி மந்தாரகுப்பம் அருகே உண்ணாவிரத போராட்டம்

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட தாண்டவன்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட....

News image
Updated On :20 அக்டோபர் 2016, 7:26 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட தாண்டவன்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மந்தாரகுப்பம் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உறுப்பினர் முத்துவேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தை சிதம்பரம் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.

தண்டவன்குப்பம் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர கோரியும், சுரங்கப்பகுதியில் வைக்கும் வெடியின் வீரியத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.