காவிரி விவகாரம்: குடியரசுத்தலைவருடன் மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு!
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதி மன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.









