சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பரமக்குடி அருகே விபத்து: தம்பதிகள் சாவு

பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தம்பதிகள் சம்பவ

News image
Updated On :12 செப்டம்பர் 2016, 6:11 am

கே. தத்து

பரமக்குடி: பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

சிவகங்கை மாவட்டம், பெரும்பாளை கிராமத்தை சேர்ந்தவர் துரை சிங்கம்(65),இவருடைய மனைவி காளிமுத்து. தம்பதிகளான இவர்கள் சத்திரக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பினர்.  

இந்நிலையில் இவர்கள் முத்துவயல் விலக்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் திடீரென இருசக்கரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.