பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே சுடுகாட்டு பாதை அமைக்கக்கோரி சாலை மறியல்: 40 பேர் கைது

பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டு காலணி பகுதியில் வசிப்பவருக்கு சுடுகாட்டு பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :14 செப்டம்பர் 2016, 6:31 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டு காலணி பகுதியில் வசிப்பவருக்கு சுடுகாட்டு பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடுவீரப்பட்டு இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சி கிளைச்செயலர் ராஜேந்திரன் தலைமையில் 10 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை, நடுவீரப்பட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.