நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்
நெய்வேலி 1-A பிரிவு சுரங்கத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலனவர்கள் என்.எல்.சி.க்கு வீடு, நீலம் வழங்கியவர்கள்.










