சோத்துப்பாக்கம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் சாவு
மேல்மருவத்தூர் அருகே வந்தவாசி-சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Updated On :22 செப்டம்பர் 2016, 12:10 pm

சோத்துப்பாக்கம்: மேல்மருவத்தூர் அருகே வந்தவாசி-சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.
வந்தவாசியிலிருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...