பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரு.2.70 லட்சம் கொள்ளை

பண்ருட்டி வட்டம் ஆசிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40) நெய்வேலி வட்டம் 21ல் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார்.

News image
Updated On :24 செப்டம்பர் 2016, 6:13 am

சீனிவாசன்


பண்ருட்டி: பண்ருட்டி வட்டம் ஆசிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40) நெய்வேலி வட்டம் 21ல் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார்.

வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துடன் நண்பர்களாக அனந்தராமன், செல்வக்குமார் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருநதார்.

இவர்கள் பேர்தெரியான்குப்பத்தில் இருந்து  ஆசிரிக்குப்பம் சென்று கொண்டிருந்த போது முந்திரிகாட்டில் மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து தாக்கி ரூ.2.70 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து முத்தாண்டிக் குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.