உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தனக்கு குறைவான வார்டுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதுஅவர் கூறியதாவது:
திமுக வெளியிட்டுள்ள பட்டியலில் மூன்று மாநகராட்சிகளில் காங்கிரசுக்கு மிகவும் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தலைவர்கள் அளவில் பேசி முடிவு செய்யயப்பட்ட இடங்களே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
கூடுதல் இடங்களைப்பெற திமுகவுடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருகிறது. அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

இந்திய அணியின் வரலாற்றில் 3ஆவது ஜம்மு காஷ்மீர் வீரர்..! பும்ராவுக்குப் பதிலாக சேர்ப்பு!

காவிரி ஆற்றில் தாய்க்கு திதி கொடுக்கச் சென்ற சகோதரர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



