மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வைகோவை விடுதலை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 12:07 pm

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப்புலிகளை ஆதரித்து 2009-ஆம் ஆண்டில் பேசினார் என்பதற்காக 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வைகோ செய்யப்பட்டிருக்கிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.