பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வைகோவை விடுதலை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:12 pm

தினமணி

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப்புலிகளை ஆதரித்து 2009-ஆம் ஆண்டில் பேசினார் என்பதற்காக 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வைகோ செய்யப்பட்டிருக்கிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.