வைகோவை விடுதலை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்

Updated On :29 ஜனவரி 2024, 2:12 pm

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப்புலிகளை ஆதரித்து 2009-ஆம் ஆண்டில் பேசினார் என்பதற்காக 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வைகோ செய்யப்பட்டிருக்கிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...