முதலில் எதிர்ப்பு; இப்போது ஆதரவா? 'நீட்' தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!
'நீட்' தேர்வு விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு இப்போது ஆதரவளிப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.









