மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி அவரது தந்தை நீதிமன்றத்தில் மனு!
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதான சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.










