ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்: புதுவையில் 100 பேர் கைது
ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்புத் துணி கட்டி கடற்கரை காந்தி சிலைஅருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது










