தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பிடி வாரண்ட் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
விமான நிலையத்தில் செய்தியாளாரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்து பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.










