மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த காலநிலை நிலவும்

தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு குளிர்ந்த காலநிலை காணப்படும் என வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 8:04 pm

DIN

தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு குளிர்ந்த காலநிலை காணப்படும் என வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: வடக்கில் இருந்து ஈரப்பதமில்லாத வறண்ட, குளிர்ந்த நிலக்காற்று வீசுகிறது. 
இதன் காரணமாக, தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு குளிர்ந்த காலநிலை காணப்படும். உள்மாவட்டங்களில் மலையோரப் பகுதிகளில் உறைபனி இருக்கும். 
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் மலையோரப் பகுதியில் உறைபனி காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.