குமரியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் பணி 2018இல் தொடங்கும்: துறைமுக அதிகாரி
கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக முனையத்துக்கான பணிகள் 2018இல் தொடங்கும் என தென்தாமரைகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற திட்ட விளக்கக் கூட்டத்தில் துறைமுக திட்ட அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.









