பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கட்சியை பிளவுபடுத்தவே கால தாமதம் : சசிகலா பேட்டி 

முறையாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை என்று அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துளார்.

News image
Updated On :11 பிப்ரவரி 2017, 3:18 pm

DIN

சென்னை: முறையாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை என்று அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துளார்.

சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் சொகுசு விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள  அதிமுக எம்.எல்.க்களை சந்தித்த பின்பு அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல். ஏக்கள் அனைவரும் நலமுடனும்,மன உறுதியுடனும் இருக்கின்றனர்.  முறையாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.