பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சிப் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலி ஜவகர் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :18 ஜனவரி 2017, 6:43 am

சீனிவாசன்


பண்ருட்டி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலி ஜவகர் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில், நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நெய்வேலியிலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.