பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம்

நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2017, 6:24 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினை வெளியேற்றக் கோரியும், சுரங்க தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே என்.எல்.சி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.