தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் ஆஜர்
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சபா ராஜேந்திரன் ஆகியோர் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி உள்ளனர்.










