தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரைக் கண்டித்து அனைத்துவணிக சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம்
கடலூர் - சேலம் வரையிலான 162கி.மீ தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் நெய்வேலி அருகே உள்ள குரவன் குப்பத்தில் இருந்து ரோமபுரி வரையிலான நான்கு வழி சாலையாக அமைக்கப்படு










