புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு: கோட்டைக்காடு மக்கள் போராட்டம் வாபஸ்!

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கத்தில் உள்ள கிராமமான கோட்டைக்காடு  மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2017, 11:05 am

DIN

புதுக்கோட்டை: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கத்தில் உள்ள கிராமமான கோட்டைக்காடு  மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த ஹைடிரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக பக்கத்தில் உள்ள கிராமமக்களும் போராட்டம் செய்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள கோட்டைக்காடு கிராம மும் இதில் அடக்கம்.

இந்நிலையில் கோட்டைக்காடு கிராம போராட்ட குழுத்    தலைவர் ஆரோக்கியத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் நடத்திய பேச்சு வார்தையின் முடிவில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆரோக்கியம் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.