நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு!
சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.









