போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகவில்லை

News image
Updated On :20 மார்ச் 2017, 6:07 am

தினமணி

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையில் இன்று ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகவில்லை.

மத்திய குற்றப்பிரிவில் உள்ள நிலுவை வழக்குகள் குறித்து அறிக்கை அளிப்பதில் கால தாமதம் செய்ததாலும், நேரில் ஆஜராகவும் தவறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை மாநகர காவல் அணையர் ஜார்ஜூக்கு உத்தரவிட்டப்பட்டது.

இன்று காலை விசாரணை தொடங்கிய போது, காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் வரும் 27ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.