பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்குதல்

பண்ருட்டி அருகே நேற்றிரவு அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :15 மே 2017, 5:54 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

பண்ருட்டி அருகே நேற்றிரவு அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கள்கள் பல்வேறு இடங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு பண்ருட்டியில் மூன்று வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதில் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.