கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு

கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு
Published on
Updated on
1 min read

ஈரோடு: கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மருத்துவ துறை ஊழலில் திளைத்து போய் உள்ளதாகவும், கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com