பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குறிஞ்சிப்பாடியில் மதுபானக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட விருப்பாச்சி ஊராட்சியில் மதுபான கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்துவதாக வந்த தகவலையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மே 2017, 6:48 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட விருப்பாச்சி ஊராட்சியில் மதுபான கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்துவதாக வந்த தகவலையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விருப்பாச்சி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளை பொதுமக்கள் சூறையாட உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்தாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.