சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
சட்டப் பேரவை செயலர் ஜமாலுதினின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக முதல்வர் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.