முந்திரி, பலா ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் பேச்சு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட முந்திரி, பலா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்...










