"ஜனவரி 21ஆம் தேதி முதல் கள் இறக்கப்படும்': தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.








