கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
அனுமதி பெறாமல் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை பேனராகப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.










