தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூரில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பொதுமக்கள் முற்றுகை

சூலூர் அருகே நீலாம்பூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :10 அக்டோபர் 2017, 7:28 am

மதன்

சூலூர் அருகே நீலாம்பூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீலம்பூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள முதல் தளத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பள்ளி குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர். 

பள்ளியின் மேற்கூரை தொடர்பாக கடந்த 17-ம் தேதி தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று பொதுமக்கள் அப்பகுதியில் முற்றுகையிட்டு வருகின்றனர். 

சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இடிந்த மேற்கூரையை ஆய்வு செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.