மிரட்டும் தமிழக காவல்துறை: கூர்க் காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி புகார்!
விடுதியில் தங்கியிருக்கும் தங்களை விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை மிரட்டுவதாக, டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.










