தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஏப்.1-ஆம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த மாதத்துடன் 4 சதவிகிதம் சர்ஜார்ஜ் வசூலிக்கப்படும் எனவும் சமூக ஊடகங்களில் சில நாள்களாகத் தகவல்கள் பரவி வருகிறது. சமூக வலைதளங்களிலும் மின் கட்டணம்போன்ற புதிய பட்டியலும் வெளியானது. இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத் தகவலை மின்சார வாரிய அதிகாரிகள் இதை முற்றிலும் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் அளித்த விளக்கம்:
ஏப்.1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தி. புதுச்சேரியில் வெளியான கட்டண உயர்வை சிலர் திரித்து, தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக செய்திகளை சமூக வலைதளங்களில் வதந்திகளாகப் பரப்புகின்றனர். ஆனால் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்னால் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம்தான் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும். இதன் பின்னர் அரசின் ஒப்புதலைப் பெற்ற, கட்டண உயர்வு அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

ஜன நாயகன் விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்!

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
முன்னோடித் திட்டங்களில் திமுகதான் ‘ஓஜி!' - முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

