ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் நுழைந்த காட்டெருமை

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் காட்டெருமை திங்கள்கிழமை நுழைந்ததால் காவலர்கள், பொது மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.

News image

காவல் நிலைய படிக்கட்டில் இறங்கி வரும் காட்டெருமை.

Updated On :9 ஏப்ரல் 2018, 7:13 pm

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் காட்டெருமை திங்கள்கிழமை நுழைந்ததால் காவலர்கள், பொது மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டம், மேல் குன்னூர் காவல் நிலையம் அருகில் உள்ள சோலையில் இருந்து வந்த காட்டெருமை அங்குள்ள காவல் நிலைய வளாகத்துக்குள் நுழைந்தது. இதனால் அங்கிருந்த காவலர்கள் அச்சமடைந்தனர். சற்று நேரம் அப்பகுதியில் நடமாடிய காட்டெருமை காவல் நிலைய படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி, சாலைக்கு வந்தது. 
காட்டெருமையைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகினர். அரை மணிநேரம் அப்பகுதியில் நடமாடிய காட்டெருமை பின்னர் அங்கிருந்து சோலைக்குள் சென்றுவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.